Tuesday, October 25, 2011
இலட்சியம் நிச்சயம் வெல்லும்
வெற்றி, தோல்விக்கான காரணங்களை கண்டறிந்தால்....
எடுத்த காரியத்தில் வெற்றி பெற வேண்டுமா?
இதோ சில டிப்ஸ் உங்களுக்காக …
* நாம் எடுத்துக் கொண்ட காரியத்தில் வெற்றி பெற ஆசையுடன் விடாமுயற்சியும், நம்பிக்கையும் தேவை. அந்த நம்பிக்கை, “என்னால் நிச்சயம் இந்த காரியத்தை முடிக்க இயலும்’ என்ற மனஉறுதியுடன் அமைய வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே நீங்கள் திறமை உள்ளவராக இருந்தாலும் கூட உங்களால் வெற்றி பெற இயலும்.
* பிரச்னைகள் வரும் போது, நான் இவ்வளவுதான், இது என் விதி என்று மனம் தளரக் கூடாது. மாறாக, என்னால் முடியும் என்ற தன்னம்பிக்கை இருக்க வேண்டும். அப்படி. நம்பினால், நீங்கள் புதியவனாக, புதியவளாக மாற முடியும். அந்த தன்னம்பிக்கை தோல்வியுறுபவர்களை, வெற்றியாளராக்கும்; சோம்பேறிகளை சுறுசுறுப்பானவர்களாக மாற்றும்.
* உங்கள் இலக்கை தெளிவாக வைத்துக் கொள்ளுங்கள். அந்த இலக்கை பாசிடிவ் ....
விவேகானந்தரின் பொன்மொழிகள்..

தன்னம்பிக்கை சிந்தனைகள் - பா.விஜ

கைப்பையை வீட்டில் மறந்துவிட்டுப் போனாலும் பரவாயில்லை
நம்பிக்கையை வீட்டிலே வைத்துவ விட்டுப் போகாதே
நம்பிக்கையை நம்புபவனே நம்பிக்கை என்பது ஏழாவது அறிவு
நம்பிக்கை என்பது அதிகபட்ச துணிவு
நம்பிக்கை இருப்பவனால் தண்ணீருக்குள்ளும் சுவாசிக்க முடியும்
நம்பிக்கை அற்றவனுக்கு வெளியிலேயே மூச்சுத்திணறும்
உன் வலிமைகளை, திறமைகளை முயற்சிகளை
உன்னை நீயே நம்பாவிட்டால் யார்? உன்னை நம்புவார்கள்
நம்பிக்கை என்பது நமக்கு நாமே குடிக்கும் தாய்ப்பால்
அதைத் துப்பி விடாதே
நம்பிக்கை என்பது நமக்கு நாமே செய்யும் ஆயுள்
காப்பீட்டுத் திட்டம் மறுதலிக்காதே
ஒருவனுடைய புகழின் அளவு என்பது அவன் இதயத்தில்
உள்ள நம்பிக்கையின் அளவைப் பொறுத்தே ஏறும் குறையும்...
விவேகானந்தரின் விவேக மொழிகள்

ஒரு நல்ல கருத்தை எடுத்துக் கொள்ளுங்கள் - அந்த ஒரு கருத்தையே உங்கள் வாழ்க்கை மயமாக்குங்கள். அக்கருத்தையே நாளும் கனவு காணுங்கள். அக்கருத்தை முன்னிறுத்தியே வாழ்க்கையை நடத்துங்கள். வாழ்க்கை சொர்க்கமாகும்.
எழுந்திருங்கள்! விழித்துக் கொள்ளுங்கள். இனியும் தூங்க வேண்டாம். எல்லாத் தேவைகளையும் எல்லாத் துன்பங்களையும் போக்குவதற்கான பேராற்றல்! உங்கள் ஒவ்வொருவருக்குள்ளேயும் இருக்கிறது.இதைப் பூரணமாக நம்புங்கள்........
வெற்றி உனக்குள்ளே! வெற்றி உனக்குள்ளே!
Monday, October 24, 2011
Self Confidence - 10 Minute Hypnotherapy
வெற்றிக்கு உதவும் (புது) திருக்குறள்
01. படிப்பின்கண் பிடிப்பினையும் பணியின்கண் துடிப்பினையும்
கெடுக்கும் காரியமாம் காதல்.
02. போற்றற்குரிய ஆற்றலை ஆற்றி தோற்றாலும் பிறர்
தூற்றிட ஆற்றாதே ஆற்றல்.
03. முடியும் என்பதையே மூச்சாய் கொண்டவரை
கண்டாலே தொடைநடுங்கும் தோல்வி.
04. நின்று நிலைப்பதே புகழ் யார்க்கும்
சென்று வருவது செல்வம்.
05. சோதனை இல்லாது சாதனை வாய்க்காது
வேதனை இல்லாது வரமேது.
06. ஒன்றி முனையாத செயல் முடியாது
வென்றிட வேண்டும் விடாமுயற்சி.....
இளைஞர்களுக்கு ஒரு வழிகாட்டி

உங்கள் காலம் திருடப்படுகிறதா?
விடாமுயற்சி - காணொளி
வாழ்க்கைக்கு அர்த்தம் இருக்கிறதா?
ஏழு நிமிடங்கள் இதயத்துடிப்பை நிறுத்தியவர்!

ஒரு மாபெரும் வெற்றிக்கதை

விடாமுயற்சி நமது துருப்புச் சீட்டு

எந்த ஒரு வேலையையும் தொடர்ந்து முயல்பவர்களின் விடாமுயற்சி வாழ்வில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்துகிறது என்றார் ஒருவர். இதைக் கேட்டதும் சிலருக்கு வியப்பு ஏற்படலாம். முயற்சிகள் தொடரும்போது அதனால் சலிப்பு ஏற்படுவதுதானே நிஜம் என்பது சிலரின் கேள்வியாக இருக்கலாம். ஆனால் சாதிக்கும் வெறி கொண்டவர்களின் கதையே வேறு.
முயற்சியில் தோல்வி ஏற்படும்போதெல்லாம் இன்னும் வேகமாக முயல்கிறார்கள்.....................
ஒரு பலம் உங்களை உயர்த்தி விடலாம்!

உலக சினிமா: 'தி பர்சூட் ஆப் ஹாப்பி நெஸ்' (The Pursuit of Happyness). தன்னம்பிக்கை + விடாமுயற்சி=வெற்றி.

சோதனைகளில் புலப்படும் சாதனை வழிகள்!

சலிப்படைந்தால் சாதனை இல்லை!

விதியை வென்ற விடாமுயற்சி

குருவும் அவரது சீடர்களும்
விடாமுயற்சி -நமது துருப்புச் சீட்டு
மனம் மகிழுங்கள் - விடாமுயற்சி!

தமிழில் ஒரு பழமொழி உண்டு; கேள்விபட்டிருப்பீர்கள்; "அடிக்க அடிக்க அம்மியும் நகரும்."
விடாமுயற்சி என்றால் என்ன? அது வேறொன்றுமில்லை; ‘சாதனையின் ஆணிவேர்!‘.....