நமது மனம் ஒருமுகமாவது என்பது மிகக் கடினமான விஷயமே. நாம் ஜெபம் செய்யும் போது நம்மில் பலர் நான் மனதை ஒருமுகப்படுத்தி ஜெபம் செய்தேன் என்று கூறுகிறோம். ஆனால் அது உண்மையிலேயே முழுமையான மன ஒருமுகமல்ல. மனம் ஒருமுகப்பட்டிருக்கும் நிலை என்பது அருகில் இருப்பது என்னவென்று கூட தெரியாமல் உணரமுடியாமல் இருப்பதே. அப்பொழுது நமது மனதில் ஒரே சிந்தனையை ....
No comments:
Post a Comment