
நான் பிறந்தேன் அரும்பெரும் சக்தியுடன்!
நான் பிறந்தேன் நற்பண்புகளுடன்;நான் பிறந்தேன் கனவுடன் ;வளர்ந்தேன் நல்ல எண்ணங்களுடன்நான் பிறந்தேன் உயர் எண்ணங்களை செயல்படுத்தநான் பிறந்தேன் ஆராய்ச்சி உள்ளத்துடன்நான் பிறந்தேன் ஆகாயத்தின் உச்சியில் பறக்கநான் பூமியில் ஒருபோதும் தவழ மாட்டேன்தவழவே மாட்டேன்.ஆகாய உச்சிதான் என் லட்சியம்.
என்ற தன்னம்பிக்கை ...........
No comments:
Post a Comment