Friday, November 4, 2011

உலகம் உன் கைகளில்...



வாலிபர்களே!
அங்கீகாரம் கிடைக்க
நாளாகலாம்
அவசரம் வேண்டாம்.
அலட்சியமும் வேண்டாம்.

உலகம் ஒரு நாள்
உன்னைப் பார்க்கும்
உயரத்தில் வைக்கும்!
.........................

கவலை வேண்டாம்.
துன்பம் எனபது
மேல் ஆடை போன்றது.
நீ நினைத்தால்
கழற்ற முடியும் உன்னால்!

உன்னால் முடியும்
கண் திறந்து பார்!
உலகம் உன் கைகளில்...

No comments:

Post a Comment