Friday, November 4, 2011

பா.விஜய்யின் கவிதைகள்


காயப்படாத மூங்கில்
புல்லாங்குழல் ஆகாது
வலிபடாத வாழ்வில்
வசந்தங்கள் நுழையாது

எனவும்,

துடியாய்த் துடி
சாதிக்க!
படியாய்ப் படி
வாதிக்க!
மரங்குடைய
கோடாலி கொண்டு போவதில்லை
மரங்கொத்தி!
அவனவன் கையில்
ஆயிரம் ஆயுதம்!

No comments:

Post a Comment