Wednesday, November 9, 2011

உணர்தலாலும், அனுபவத்தாலும் கற்பதாலும் பெறுவதே அறிவு!

அறிவு (Knowledge) என்பது உணர்தலாலும் அனுபவத்தா லும், கற்பதாலும் கிடைக்கப் பெறுபவை களாகும். அறிவு என்பது ஒருவரின் பிறப்பு முதல் இறப்பு வரை கிடைப்பவைகளாகவே உள்ளன. அதனை படித்தவர்களுக்கு மட்டுமே அறிவு இருப்பது போன்றும், அறிஞர்கள் என்றும் ஒரு தோற்றப்பாடு பொதுவாக அநேகமானோரிடம் காணப்படுகின்றன.

அத் தோற்றப்பாடு முற்றிலும் தவறானது. அறிவு என்பது எல்லோருக்கும் உண்டு, மனிதரால்லாத விலங்குகளுக்கும் உண்டு. அவற்றை இயற்கையறிவு, உணர்வறிவு, படிப்பறிவு, பட்டறிவு, கல்வியறிவு, தொழில்சார் அறிவு, துறைசார் அறிவு, அனுபவ அறிவு, பொது அறிவு, ஆள்மனப்பதிவறிவு என பல்வேறு வகைகளாகப் பிரிக்கலாம்.

இந்தப் பிரிவுகளை பல்வேறு உற் பிரிவுகளாக .......................

No comments:

Post a Comment