நண்பனே…
உன்னைப் பற்றிநீயேன்உயர்வாய் நினைக்கத்தயங்குகிறாய் ?
மாலுமிகளேசஞ்சலப் பட்டால்சுக்கான் பிடிப்பதுசுலபமாயிருக்குமா ?
நீசொல்லுமிடம் செல்லஉன் கால்கள்,நீநீட்டுமிடம் நிற்கஉன் கைகள்பின் ஏன் தனியன் என்றுதாழிக்குள் தாழ்கிறாய் ?.....
No comments:
Post a Comment